LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குழந்தைகள் நல மருத்துவர் சாய் லட்சுமி காலமானார்

 

மருத்துவச் சேவைக்காக எக்ஸாம்(EXAM) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வந்த மருத்துவர் சாய்லட்சமி காலமானார். அவருக்கு வயது 49. 2009ம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கி மகப்பேறு, குழந்தைகள் ஆகிய பிரிவுகளில் மருத்துவர் சாய் லட்சுமி சேவை செய்து வந்தார். மருத்துவசதிபெற பணமின்றி ஒரு குழந்தைகூட பாதிக்கக்கூடாது எனப் பணியா£ற்றிய அவரது அரசு சாரா அமைப்பு குறுகிய காலத்தில் உலக அளவில் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகப் பெயர்பெற்றது. இந்நிலையில், நீண்டநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாய் லட்சுமி 16/12/2023 ம் தேதி  காலமானார்.
**************************************************
பல விருதுகளைப் பெற்றவர்
*************************************
பல லட்சம் குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்களின் ஊட்டச்சத்து , நலனுக்குத் தொண்டாற்றியவர் சாய் லட்சுமி. அமெரிக்காவில் வசித்தவர் , அதை விட்டுவிட்டு கிராமப்புற மக்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள், குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்தியா வந்து தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக ஆழமாக மாவட்ட அளவில் அலுவலகம் அமைத்து , முழு நேர ஊழியர்களை நியமித்துச் சேவையாற்றினார். 
******************************** 
 குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். பல அரசுகள் அழைத்து இவரின் சேவையை விரிவாக்கக்  கேட்டன.

மருத்துவச் சேவைக்காக எக்ஸாம்(EXAM) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வந்த மருத்துவர் சாய்லட்சமி காலமானார். அவருக்கு வயது 49. 2009ம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கி மகப்பேறு, குழந்தைகள் ஆகிய பிரிவுகளில் மருத்துவர் சாய் லட்சுமி சேவை செய்து வந்தார். மருத்துவசதிபெற பணமின்றி ஒரு குழந்தைகூட பாதிக்கக்கூடாது எனப் பணியா£ற்றிய அவரது அரசு சாரா அமைப்பு குறுகிய காலத்தில் உலக அளவில் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகப் பெயர்பெற்றது. இந்நிலையில், நீண்டநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாய் லட்சுமி 16/12/2023 ம் தேதி  காலமானார்.

பல விருதுகளைப் பெற்றவர்

பல லட்சம் குழந்தைகள் , கர்ப்பிணிப்பெண்களின் ஊட்டச்சத்து , நலனுக்குத் தொண்டாற்றியவர் சாய் லட்சுமி. அமெரிக்காவில் வசித்தவர் , அதை விட்டுவிட்டு கிராமப்புற மக்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள், குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்தியா வந்து தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக ஆழமாக மாவட்ட அளவில் அலுவலகம் அமைத்து , முழு நேர ஊழியர்களை நியமித்துச் சேவையாற்றினார்.

குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். பல அரசுகள் அழைத்து இவரின் சேவையை விரிவாக்கக்  கேட்டன.

 

by Kumar   on 19 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.