LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் குரல் - ஜனனி சிவக்குமார்

ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் குரல் – உலக அரங்கில் இடம்பெற்ற ஒரே தமிழ் மாணவி : ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ மேற்கோள் காட்டி அபாரம்.!


ஐ.நா சபையின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதியை உலக அமைதி தினமாக கொண்டாட பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த வருடம் உலக அமைதி தினத்தன்று அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா மாநாட்டின் பொழுது தமிழ் பேசும் மாணவி ஜனனி சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்கள் பட்டியலில் ஜனனி சிவக்குமார் இடம்பிடித்து அசத்தினார். அதோடு மட்டுமல்லாது பருவநிலை மாற்றத்துக்கான தனது உரையில், கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ வாசகத்தை மேற்கோள் காட்டினார்.

உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டவர்களில், இந்திய வம்சாவழி சேர்ந்த ஒரே மாணவ தலைவர் ஜனனி சிவக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Girls Play Global என்ற அறக்கட்டளையின் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.