LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சைக்கு ஆதார் கட்டாயம்!

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 2 வது முறை சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார். இது, உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.


இதில், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 32 மாநிலங்களில் 14,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தமாகி உள்ளது.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இந்து பூஷன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 ‘‘அரசியல் சாசனப்படி ஆதார் திட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் முதல்முறையாக சிகிச்சை பெறுபவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையைக் காட்டி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 2வது முறை சிகிச்சை பெறும்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

ஆதார் அட்டை கிடைக்கவில்லை என்றால் ஆதார் பதிவு செய்து 12 இலக்க அடையாள எண் பெற்றதற்கான ஆவணத்தையாவது காட்ட வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.