LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- வரலாறு

தமிழர் வரலாறு - தஞ்சை கோ.கண்ணன்

 

அன்புத் தமிழுறவுகளே !
தாய்லாந்து நாட்டில் வாழும் தமிழ் ! இன்றும் தேவாரமும் , திருவெம்பாவையும் மார்கழித் திங்களில் காலை 4 - மணிக்கு தாய்லாந்து மக்கள் பேரரசகுரு வாமன தேவ முனிகள் முன்னிலையில் பேரூஞ்சல் விழாவில் ஓதப்படுகிறது.
தாய்லாந்து மாமன்னர் முடிசூட்டு விழாவில் தோடுடயசெவியன் .......... பாடப்படுகிறது !
சீன நாடு உள்ளிட்ட , தென்கிழக்காசிய நாடுகளான , சிங்கபூர் , மலேசியா , சாவகம்(Java), சுமத்ரா, (இந்தோனீசியா),கம்போடியா, வியத்நாம், கொரியா, ஆகிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு, மொழி, இன்றும் கூட பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
தமிழர்களாகிய நாம் உறவுப் பாலம் அமைக்க வேண்டாவா ?
மேற்குலகை நோக்கி மட்டும் ஓடலாமா ?
நம் பண்பாடு இன்றும் விளங்கும் இந்த நாடுகளுடன் உறவாட வேண்டாவா ?
இதற்கு அரசு உதவி எதற்கு ? ஒன்றிணைவோம்! உறவுப் பாலம் அமைப்போம் 
சிந்திக்க அழைக்கிறேன் ! தமிழ் நெஞ்சங்களே ! நம் பேரக்குழந்தைகட்கு நம் தொல் வரலாற்றை சொல்லுவோமே !
நம் பிள்ளைகட்குக் கூட சொல்லலாமே ! தவறில்லையே !
தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி என்று ஓர் அறிஞர் கூறினார் !
சிந்திக்க வேண்டாமா ? நாம் காரணி ஆகலாமா ? இனம் அழியின் பெரும் சாபத்திற்கு அல்லவா ஆளாவோம் !
"சிந்தியுங்கள் !" என்றுமட்டும் சொல்வேன் !
தஞ்சை கோ.கண்ணன்

அன்புத் தமிழுறவுகளே !

தாய்லாந்து நாட்டில் வாழும் தமிழ் ! இன்றும் தேவாரமும் , திருவெம்பாவையும் மார்கழித் திங்களில் காலை 4 - மணிக்கு தாய்லாந்து மக்கள் பேரரசகுரு வாமன தேவ முனிகள் முன்னிலையில் பேரூஞ்சல் விழாவில் ஓதப்படுகிறது.

தாய்லாந்து மாமன்னர் முடிசூட்டு விழாவில் தோடுடயசெவியன் .......... பாடப்படுகிறது !

 

சீன நாடு உள்ளிட்ட , தென்கிழக்காசிய நாடுகளான , சிங்கபூர் , மலேசியா , சாவகம்(Java), சுமத்ரா, (இந்தோனீசியா),கம்போடியா, வியத்நாம், கொரியா, ஆகிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு, மொழி, இன்றும் கூட பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

 

தமிழர்களாகிய நாம் உறவுப் பாலம் அமைக்க வேண்டாவா ?

 

மேற்குலகை நோக்கி மட்டும் ஓடலாமா ?

நம் பண்பாடு இன்றும் விளங்கும் இந்த நாடுகளுடன் உறவாட வேண்டாவா ?

இதற்கு அரசு உதவி எதற்கு ? ஒன்றிணைவோம்! உறவுப் பாலம் அமைப்போம் 

சிந்திக்க அழைக்கிறேன் ! தமிழ் நெஞ்சங்களே ! நம் பேரக்குழந்தைகட்கு நம் தொல் வரலாற்றை சொல்லுவோமே !

நம் பிள்ளைகட்குக் கூட சொல்லலாமே ! தவறில்லையே !

 

தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி என்று ஓர் அறிஞர் கூறினார் !

சிந்திக்க வேண்டாமா ? நாம் காரணி ஆகலாமா ? இனம் அழியின் பெரும் சாபத்திற்கு அல்லவா ஆளாவோம் !

"சிந்தியுங்கள் !" என்றுமட்டும் சொல்வேன் !

தஞ்சை கோ.கண்ணன்

 

by Swathi   on 13 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.