|
||||||||
காதலை பற்றி ! |
||||||||
கனவுகள்,கற்பனைகள் கண்டவரை, காதல் தெவீகம்தான். கதையிலும்,திரையிலும்,கண்டவரை, காதல் தெய்வீகம்தான். நடை முறையிலும், இல் வாழ்க்கையிலும், காதல் கானல் நீர்தான். பங்கு போட பல உணர்வுகள் காதலை விட அதிகம் உண்டு அவரவர் பெற்றோர் மீது பாசம் அவரவர் மாமியார், மாமனார் மீது கோபம், பாசத்தை பங்கு போட பல உறவுகள் வாரிசு வடிவிலே. இத்தனையும் தாண்டி வாழ்க்கை நடத்த வருமானம் தேடல். எதிர்பார்ப்பு, ஏக்கங்கள், ஏமாற்றங்கள். இவைகள் காதலை கடமை ஆக்கிவிடுகிறது. |
||||||||
Love is | ||||||||
by Dhamotharan.S on 04 Aug 2016 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|