LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

கடல் - ஒரு திரை கண்ணோட்டம்

 

நடிகர் : கெளதம் கார்த்திக்
நடிகை : துளசி நாயர்
இயக்குனர் :மணிரத்னம்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
கடல் படத்தை பார்த்தபோது, ரோஜா, தளபதி, மும்பை, நாயகன் போன்றப் படங்களை இயக்கிய மணிரத்னமா, இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்! என்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது இந்த படம். 
தேவனுக்கும் சாத்தனுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே படத்தின் ஒரு வரி கதை.
படத்தில் நாயகன் என கௌதமை முன் நிறுத்தியிருந்தாலும், அரவிந்த்சாமி தான் படத்தின் நயகானாக வலம் வருகிறார். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் கடவுளின் பக்கம் அரவிந்த் சாமியும் சாத்தனின் பக்கம் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் நிற்கிறார்கள். பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். இதை மனதில் வைத்து அவருக்கு தொல்லை கொடுக்கிறார் அர்ஜுன். அரவிந்த்சாமியால் வளர்க்கப்படும் சிறுவன் கௌதமை தன்னைப் போலவே அசுர குணம் படைத்தவனாய்  மாற்ற நினைக்கிறார் அர்ஜுன். ஆனால்  அவரை மீண்டும் நல்வழிக்கு திருப்புகிறார் கதாநாயகி துளசி. பொறுமையின் சிகரமாய் இருக்கும் அரவிந்த் சாமி கடைசியில் அர்ஜுனின் தொல்லை தாங்காமல் கொதித்தெழுகிறார். ஆனால் கௌதம் அர்ஜுனை காப்பாற்றுவதோடு, அரவிந்த்சாமியையும் பாவம் செய்யாமல் காப்பாற்றுகிறார். இதுவே படத்தின் முழுகதை. 
அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி மிகப் பொருத்தமான தேர்வு. ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை. படம் காட்சியாக்கப்பட்ட விதம் சிறப்பு. மொத்தத்தில் கடல் போரடிக்கும் ஒரு மடல்.

நடிகர் : கெளதம் கார்த்திக்


நடிகை : துளசி நாயர்


இயக்குனர் :மணிரத்னம்


இசை : ஏ.ஆர்.ரகுமான்

 

விமர்சனம் :


கடல் படத்தை பார்த்தபோது, ரோஜா, தளபதி, மும்பை, நாயகன் போன்றப் படங்களை இயக்கிய மணிரத்னமா, இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்! என்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது இந்த படம். 


தேவனுக்கும் சாத்தனுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே படத்தின் ஒரு வரி கதை.


படத்தில் நாயகன் என கௌதமை முன் நிறுத்தியிருந்தாலும், அரவிந்த்சாமி தான் படத்தின் நயகானாக வலம் வருகிறார். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் கடவுளின் பக்கம் அரவிந்த் சாமியும் சாத்தனின் பக்கம் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் நிற்கிறார்கள். பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். இதை மனதில் வைத்து அவருக்கு தொல்லை கொடுக்கிறார் அர்ஜுன். அரவிந்த்சாமியால் வளர்க்கப்படும் சிறுவன் கௌதமை தன்னைப் போலவே அசுர குணம் படைத்தவனாய்  மாற்ற நினைக்கிறார் அர்ஜுன். ஆனால்  அவரை மீண்டும் நல்வழிக்கு திருப்புகிறார் கதாநாயகி துளசி. பொறுமையின் சிகரமாய் இருக்கும் அரவிந்த் சாமி கடைசியில் அர்ஜுனின் தொல்லை தாங்காமல் கொதித்தெழுகிறார். ஆனால் கௌதம் அர்ஜுனை காப்பாற்றுவதோடு, அரவிந்த்சாமியையும் பாவம் செய்யாமல் காப்பாற்றுகிறார். இதுவே படத்தின் முழுகதை. 

அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி மிகப் பொருத்தமான தேர்வு. ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை. படம் காட்சியாக்கப்பட்ட விதம் சிறப்பு. மொத்தத்தில் கடல் போரடிக்கும் மடல்.



 

by Swathi   on 11 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சினிமா விமர்சனம் - J பேபி சினிமா விமர்சனம் - J பேபி
சினிமா விமர்சனம் - 12th ஃபெயில். சினிமா விமர்சனம் - 12th ஃபெயில்.
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.