|
||||||||
இன்றைய செய்தி கேட்டாயா? |
||||||||
இன்றைய செய்தி கேட்டாயா? டெங்கு என்னும் காய்ச்சலினால் பல பேர் பலி என்று சொன்னார்கள் ஏடியஸ் என்னும் கொசுவால்தான் இந்த காய்ச்சல் வருகிறதாம், இரத்த அணுக்களை குறைக்கிறதாம் உடனே மருத்துவம் பார்த்து விட்டால் உடலும் நன்றாய் ஆகி விடும் எனது வகுப்பு நண்பர்களிடம் ஏடியஸ் கொசுவை ஒழிக்க வழி கேட்டேன் தேங்கிய தூய்மை நீரில்தான் அந்த கொசுவும் வளர்கிறதாம், சுற்றுப்புறங்கள் எல்லா இடங்களிலும், தண்ணீர் எதுவும் சேராமல் பார்த்துக்கொண்டால் போதுமென்றார். தம்பி தங்கை பாப்பாக்கள் உறங்கும் போது வலை போட்டு உறங்க செய்தால் நலமாகும். மனதில் பயம் எதுவும் கொள்ளாமல் நம்மை நாமே காத்துக்கொள்வோம் |
||||||||
To day News | ||||||||
by Dhamotharan.S on 24 Oct 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|