|
||||||||
தலைமுடி - ஓரிதழ் தாமரை வேர், சீந்தில் கொடி இலை, தண்டு, வேர், ஆலம் விழுது.(For long hair-HYBANTHUS ENNEASPERMUS stem) |
||||||||
அறிகுறிகள்: தலைமுடி வளர்ச்சியின்மை, முடி அதிகமாக கொட்டுதல். தேவையானவை: ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடி இலை, தண்டு, வேர். நல்லெண்ணெய், ஆலம் விழுது. செய்முறை: ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடியின் இலை, வேர், தண்டு, ஆலம் விழுதின் நுனிப்பாகம் ஆகியவற்றை தனித்தனியாக நன்கு அரைத்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு 200 கிராம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து அதை ஒரு வாரம் வெயிலில் வைத்து பின்பு பதமாய் காய்ச்சி தினந்தோறும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி நீண்டு வளரும். |
||||||||
by kavitha on 27 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|