|
|||||
தமிழை இரண்டாவது அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் - டெல்லி மேல் சபையில் தருண் விஜய் கோரிக்கை ! |
|||||
பழமை வாய்ந்த மொழிகளுள், சிறந்த மொழியாக திகழ்ந்து வரும், தமிழ் மொழியை, மேன்மைபடுத்தும் வகையில், மத்திய அரசு இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின், உறுப்பினர், தருண் விஜய் நேற்று மேல்-சபையில், கோரிக்கை விடுத்தார். மேலும் வட மாநிலங்களில், உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை, ஒரு சிறப்பு பாடமாக அறிவிக்க கோரியும், அவர் கேட்டுக்கொண்டார். |
|||||
by Swathi on 05 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|