LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நிலவில் விக்ரம் லேண்டரை இடமாற்றம் செய்து சாதனை.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் முடித்து,  புதிய பரிசோதனையில் வெற்றி பெற்று ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
ஓய்வில் இருக்கும் சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரை  விஞ்ஞானிகளின் கட்டளைப்படி மீண்டும் இயக்க முடியுமா என இஸ்ரோ சோதிக்க முடிவு செய்தது.
அதன்படி செயலில் இறங்கிய இஸ்ரோ லேண்டரை இடம் மாற்ற கட்டளையிட்டது. கட்டளை கிடைத்ததும், அது என்ஜின்களை இயக்கி எதிர்பார்த்தபடியே 40 செ.மீ. உயரே எழுந்தது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் அது பாதுகாப்பாக தரையிறங்கி விஞ்ஞானிகளின் முயற்சிக்கு வெற்றியை பரிசளித்துள்ளது. 
லேண்டரை இயக்கி கட்டளையை செய்வித்ததன் நோக்கத்துக்கும், முக்கியத்துவத்துக்கும் காரணம் என்ன தெரியுமா ? விக்ரம் லேண்டரை மீண்டும் மேலெழச் செய்து எதிர்காலத்தில் அங்கே ஆய்வு செய்து விட்டு பூமிக்கு திரும்புவதற்கும், மனிதர்களை அனுப்புவதற்கும் சோதிக்கப்பட்டது.
லேண்டரில் உள்ள அனைத்து சாதனங்களும் நன்றாக உள்ளன. சிறப்பாக செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு அதில் உள்ள ChaSTE, ILSA கருவிகள் மீண்டும் உள்ளே இழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன.” என்று இஸ்ரோ கூறியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் முடித்து,  புதிய பரிசோதனையில் வெற்றி பெற்று ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஓய்வில் இருக்கும் சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரை  விஞ்ஞானிகளின் கட்டளைப்படி மீண்டும் இயக்க முடியுமா என இஸ்ரோ சோதிக்க முடிவு செய்தது.


அதன்படி செயலில் இறங்கிய இஸ்ரோ லேண்டரை இடம் மாற்ற கட்டளையிட்டது. கட்டளை கிடைத்ததும், அது என்ஜின்களை இயக்கி எதிர்பார்த்தபடியே 40 செ.மீ. உயரே எழுந்தது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் அது பாதுகாப்பாக தரையிறங்கி விஞ்ஞானிகளின் முயற்சிக்கு வெற்றியை பரிசளித்துள்ளது. 


லேண்டரை இயக்கி கட்டளையை செய்வித்ததன் நோக்கத்துக்கும், முக்கியத்துவத்துக்கும் காரணம் என்ன தெரியுமா ? விக்ரம் லேண்டரை மீண்டும் மேலெழச் செய்து எதிர்காலத்தில் அங்கே ஆய்வு செய்து விட்டு பூமிக்கு திரும்புவதற்கும், மனிதர்களை அனுப்புவதற்கும் சோதிக்கப்பட்டது.


லேண்டரில் உள்ள அனைத்து சாதனங்களும் நன்றாக உள்ளன. சிறப்பாக செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு அதில் உள்ள ChaSTE, ILSA கருவிகள் மீண்டும் உள்ளே இழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன.” என்று இஸ்ரோ கூறியுள்ளது.

 

by Kumar   on 06 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.