LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு !!

 

பெண்களின் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது, பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு 
செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கியமான 32 நகரங்களில் உள்ள பேருந்துகளில் சி.சி.டி.வி. பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் பாதுகாப்பாக வெளியில் 
செல்ல முடியும், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிதி 
விரைவில் ஒதுக்கப்பட்டு சில மாதங்களில் அமலுக்கு வரப்போவதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது, பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கியமான 32 நகரங்களில் உள்ள பேருந்துகளில் சி.சி.டி.வி. பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியும், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்பட்டு சில மாதங்களில் அமலுக்கு வரப்போவதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

 

by Swathi   on 02 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.