LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாரத பிரதமரை திருடன் என்று சொல்லலாமா !!நாடாளமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆவேசம் !!

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று விளக்கமளித்தார். அப்போது நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் . எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாகப் பேசினார். அவர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில், அவையில் உறுப்பினர்கள் நடந்து கொள்வதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.  மேலும் பாஜக வை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் பிரதமருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரதமரை திருடன் என அருண் ஜேட்லி கூற, கோபம் அடைந்த பிரதமர் மன்மோகன் சிங், எந்த நாட்டிலாவது, பிரதமரை, எம்.பிக்கள் திருடன் என கூறியது உண்டா என ஆக்ரோசமாக பேசினார். அதற்கு பதில் அளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, எம்.பி.க்களுக்கு, எந்த ஒரு பிரதமரும் பணம் கொடுத்தது உண்டா என பதிலடி கொடுத்தார்.மேலும் நிலக்கரி சுரங்க அமைச்சக கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக பதில் அளித்த பிரதமர், நிலக்கரி அமைச்சக கோப்புகளுக்கு தாம் பாதுகாவலர் அல்ல என்று தெரிவித்தார். எனினும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை என்றும் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

by Swathi   on 30 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.