|
|||||
சூரியனை ஆய்வு செய்ய சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல் 1 |
|||||
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று(02/09/2023) காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா என்பதற்கு இந்தியில் சூரியன் என்று பொருள். எல்1 என்பது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே இரண்டின் ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருக்கும்.
ஆதித்யா-எல்1 இன்று முதல் சுமார் நான்கு மாதங்கள் பயணித்து பூமிக்கும் புதன் கோளுக்கும் நடுவே, 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கும் எல்1 புள்ளியில் நிலைகொள்ளும்.
இப்படியாக நான்கு மாதப் பயணத்தில் எல்1 புள்ளியை அடையும் ஆதித்யா-எல்1 விண்கலம், மேலிருந்து கீழாக எல்1 புள்ளியில் சுற்றிக்கொண்டே சூரியன் குறித்த தனது ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கும்.
சூரியனில் உள்ள கொரோனா எனப்படும் மேற்புற அடுக்குகளைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல்களை ஆய்வு செய்யவும் ஏழு கருவிகளை ஆர்பிட்டர் எடுத்துச் செல்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று(02/09/2023) காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா என்பதற்கு இந்தியில் சூரியன் என்று பொருள். எல்1 என்பது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே இரண்டின் ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருக்கும். ஆதித்யா-எல்1 இன்று முதல் சுமார் நான்கு மாதங்கள் பயணித்து பூமிக்கும் புதன் கோளுக்கும் நடுவே, 15 லட்சம் கி.மீ தொலைவில் இருக்கும் எல்1 புள்ளியில் நிலைகொள்ளும்.இப்படியாக நான்கு மாதப் பயணத்தில் எல்1 புள்ளியை அடையும் ஆதித்யா-எல்1 விண்கலம், மேலிருந்து கீழாக எல்1 புள்ளியில் சுற்றிக்கொண்டே சூரியன் குறித்த தனது ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கும். சூரியனில் உள்ள கொரோனா எனப்படும் மேற்புற அடுக்குகளைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல்களை ஆய்வு செய்யவும் ஏழு கருவிகளை ஆர்பிட்டர் எடுத்துச் செல்கிறது.
|
|||||
by Kumar on 02 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|