LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- செய்திகள்-News

எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் உதயசங்கர் அவர்களுக்கு சாகித்திய பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.. பன்னாட்டு புத்தகவிழாவில் சந்தித்து முதன்முறையாக சில மணித்துளிகள் உரையாடினோம் . அவருடைய ஆக்கப்பூர்வமான உரையை கேட்கமுடிந்தது.
 
வானம் பதிப்பகத்தின் "ஆதனின் பொம்மை"க்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆதனின்பொம்மை கீழடி சார்ந்த கதைக்களத்தை மையமாகக்கொண்டு உருவான நூல். எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
 
வலைத்தமிழ் மொட்டு முன்னெடுக்கும் உலகத் தமிழர்களுக்கான "இல்லம்தோறும் சிறார் நூலகம் " திட்டத்தின் முதல் பகுதியாக 25 சிறுவர் நூல்களைத் தேர்ந்தெடுத்து உதவுவதில் கதைசொல்லி சரிதா ஜோ அவர்களுக்கு பின்புலமாக இருந்து உதவிவருகிறார் எழுத்தாளர் உதயசங்கர்.
 
சிறுவர்கள் குறித்து உண்மையான அக்கறையோடு பயணிக்கக்கூடிய ஆளுமையாக விளங்கும் எழுத்தாளர் உதயசங்கர் சிறுவர் உலகத்தின் இன்றைய நிலையை மேம்படுத்த தொடர்ந்து உழைக்க இவ்விருது ஒரு ஊக்க சக்தியாக இருக்கட்டும்.
 
குழந்தைகளுக்காக தொடர்ந்து குரல் உயர்த்திப்பேசுங்கள், எழுதுங்கள். புலம்பெயர் சமூகம் இவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
 
வலைத்தமிழ் குழுவின் சார்பாக வாழ்த்துகள்..
 
by Swathi   on 24 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
முனைவர் மு. இளங்கோவனின்  மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள்  ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா! முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா!
கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன்  இரண்டாம் நாள். கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள்.
கல்வியில் நாடகம் கல்வியில் நாடகம்
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5) கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது? தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.